தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 08.08.2010 ஞாயிறு அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் மஸ்ஜீதூர்ரஹ்மான் பள்ளியில் வாரந்திர திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏரளமானோர் கலந்துக் கொணடனர்.இந்நிகழ்ச்சியில் மேலண்மைக் குழுத் தலைவர் சகோ. ஷம்சுல் லூஹா ரஹ்மானி அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் 17 பனூ இஸ்ராயீல் (அல் இஸ்ராஃ) என்ற அத்தியாயத்தில் இறுதி பகுதி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த திருக்குர்ஆன் விளக்கவுரை இன்ஷா அல்லாஹ் ரமலானுக்குப் பின் நடைபெறும். TNTJ
No comments:
Post a Comment