Tuesday, August 03, 2010
மேலப்பாளையத்தில் மாணவர்களுக்கான தர்பியா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 25-7-2010 அன்று மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடத்தியது.
இந்த தர்பியா நிகழ்ச்சி மேலப்பாளையத்தில் காட்டு புது தெரு, ஆசுரா தெரு மற்றும் மூலன் அஹ்மத் பிள்ளை தெரு ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment