DSC02600.jpg
௦௨௬௦௫
அஸ்ஸலாமு அழைக்கும்
09.10.2010 சனிகிழமை அன்று மூலன் அஹ்மத் பிள்ளை தெருவில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் சம்சுல் லுஹா , அப்துல் கரீம் MISC அவர்களும் உரையாற்றினார்கள் . பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment